தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்குவந்தவுடன் ஹைதராபாத் நகருக்கு பாக்யநகர் என பெயர் மாற்றுவோம்; நகரில் பயங்கர வாதத்தை வேரறுப்போம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ....
ஹைதராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சி படிப்புமாணவர் ரோஹித் வேமூலாவின் தற்கொலை விவகாரத்தில், அடிப்படை பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி ....
சமீபத்தில் எட்டு மாநிலங்களில், 12 சட்டசபை தொகுதிகளுக்கு, நடந்த இடைத்தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் 7 தொகுதிகளில் வென்று காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ....
விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல்காந்தியின் பேச்சு அமைந்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. என பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது. ....
ஹைதராபாத் நகரில் தில்சுக்நகர் பகுதியில் 2 குண்டு வெடிப்புகள் நேற்று நடந்தன. மக்கள் அதிகம் வசித்தும் புழங்கியும் வரும் இடங்களில் இரு மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் ....
நாட்டையே உலுக்கியுள்ள ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கு ஹர்ஹத் உல்ஜிகாதி இஸ்லாமி என்ற ஹூஜி தீவிரவாத அமைப்பே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ....
ஆந்திர மாநில ஹைதராபாத்தில் தில்சுக்நகர் பகுதியில் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்புகளில் 16 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .