ஆந்திர மாநில ஹைதராபாத்தில் தில்சுக்நகர் பகுதியில் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்புகளில் 16 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு ஹைதராபாத்தில் மக்கள்நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகரில் குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 3 இடங்களில் குண்டுகள் வெடி்ததது. ஆனந்த் டிபன்சென்டர், கொனார்க் மற்றும் வெங்கடாத்ரி தியேட்டர்களுக்கு அருகே குண்டுகள்வெடித்தன என தகவல்கள் கூறுகின்றன.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.