நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக முரளி மனோகர் ஜோஷி தொடர்வார்; பாரதிய ஜனதா

நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக முரளி மனோகர் ஜோஷி தொடர்வார்; பாரதிய ஜனதா நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக முரளி மனோகர் ஜோஷி தொடர்வார் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது .நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் பதவி பிரதான-எதிர்க்கட்சிக்கு ....

 

உலக ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்

உலக ஆயுத  இறக்குமதியில் இந்தியா முதலிடம் உலகிலேயே ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவை தொடர்ந்து சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன.உலகளவில் ஆயுத ....

 

61 சோமாலிய கடற்கொள்ளையர்களை கைது செய்த இந்திய கடற்படையினர்

61 சோமாலிய கடற்கொள்ளையர்களை  கைது செய்த இந்திய கடற்படையினர் இந்தியாவை அவ்வப்போது அச்சுறுத்தி கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சோமாலிய நாட்டு கடற் கொள்ளையர்கள் 61பேரை இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளனர் .மேலும் ....

 

மன்மோகன்சிங்கின் நம்பக தன்மை மிகவும் மோசமடைந்துள்ளது; அத்வானி

மன்மோகன்சிங்கின் நம்பக தன்மை மிகவும் மோசமடைந்துள்ளது; அத்வானி ஊழல் கண்காணிப்பு-ஆணையர் நியமனத்தில் மத்திய அரசின் நம்பகத்தன்மை மோசமாகி இருப்பதாக பாரதிய ஜனதா தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.இந்த விஷயத்தில் மத்தியஅரசு தனது ....

 

காங்கிரஸ் கட்சியுடன் டி.ஆர்.எஸ். இணைகிறது?

காங்கிரஸ் கட்சியுடன் டி.ஆர்.எஸ். இணைகிறது? சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யக் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தது போன்று, தெலுங்கானா ராஷ்டிரிய-சமிதி கட்சியையும் (டி.ஆர்.எஸ்.,), தங்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் ....

 

ஹசன் அலி மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்; அருண் ஜேட்லி

ஹசன் அலி மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்; அருண் ஜேட்லி கறுப்பு பண விவகாரத்தில், ஹசன் அலி மீது மத்தியஅரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அருண் ஜேட்லி கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு ....

 

பா ஜ க மாணவர் அணியினரிடம் உதை வாங்கிய செக்ஸ் பேராசிரியர்

பா ஜ க  மாணவர் அணியினரிடம்  உதை வாங்கிய செக்ஸ் பேராசிரியர் மத்திய பிரதேச அரசு கல்லூரியில் பேராசிரியராக பனி புரிபவர் ஏ.கே. சவுத்திரி.இவர் அங்கே பயிலும் ஒரு மாணவியுடன் செக்ஸ்தொடர்பு வைத்திருப்பதாக புகார்கள் எழுந்தன . மேலும் ஒரு ....

 

வெளிநாட்டில் 1 1/2 லட்சம் கோடிக்கு மேல் பணத்தை பதுக்கி வைத்து இருக்கும் அசன் அலி

வெளிநாட்டில் 1 1/2 லட்சம் கோடிக்கு மேல் பணத்தை பதுக்கி வைத்து இருக்கும் அசன் அலி வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கிய குற்றத்திற்காக புனேயை சேர்ந்த அசன் அலி கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரே ஒரு வங்கியில் ....

 

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி, அகிலஇந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கியிருந்தார். இந்நிலையில் புதிய கட்சியை ....

 

கோமாவில் இருந்து வரும் அருணாவை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

கோமாவில் இருந்து வரும் அருணாவை  கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு கடந்த 37 வருட காலமாக கோமாவில் இருந்து வரும் 60 வயது நர்ஸ் அருணா ராமச்சந்திரா ஷன்பாக்கை கருணைகொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து ....

 

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...