நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக முரளி மனோகர் ஜோஷி தொடர்வார் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது .நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் பதவி பிரதான-எதிர்க்கட்சிக்கு ....
உலகிலேயே ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவை தொடர்ந்து சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன.உலகளவில் ஆயுத ....
இந்தியாவை அவ்வப்போது அச்சுறுத்தி கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சோமாலிய நாட்டு கடற் கொள்ளையர்கள் 61பேரை இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளனர் .மேலும் ....
ஊழல் கண்காணிப்பு-ஆணையர் நியமனத்தில் மத்திய அரசின் நம்பகத்தன்மை மோசமாகி இருப்பதாக பாரதிய ஜனதா தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.இந்த விஷயத்தில் மத்தியஅரசு தனது ....
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யக் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தது போன்று, தெலுங்கானா ராஷ்டிரிய-சமிதி கட்சியையும் (டி.ஆர்.எஸ்.,), தங்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் ....
கறுப்பு பண விவகாரத்தில், ஹசன் அலி மீது மத்தியஅரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அருண் ஜேட்லி கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு ....
மத்திய பிரதேச அரசு கல்லூரியில் பேராசிரியராக பனி புரிபவர் ஏ.கே. சவுத்திரி.இவர் அங்கே பயிலும் ஒரு மாணவியுடன் செக்ஸ்தொடர்பு வைத்திருப்பதாக புகார்கள் எழுந்தன . மேலும் ஒரு ....
வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கிய குற்றத்திற்காக புனேயை சேர்ந்த அசன் அலி கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரே ஒரு வங்கியில் ....
அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி, அகிலஇந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கியிருந்தார். இந்நிலையில் புதிய கட்சியை ....