கோமாவில் இருந்து வரும் அருணாவை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

கடந்த 37 வருட காலமாக கோமாவில் இருந்து வரும் 60 வயது நர்ஸ் அருணா ராமச்சந்திரா ஷன்பாக்கை கருணைகொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

அருணா ராமச்சந்திரா ஷன்பாக் மும்பையில் இருக்கும் எட்வர்ட் கிங் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார், இந்நிலையில் கடந்த 1973ம் ஆண்டு அங்கு வார்டு பாயாக

பணிபுரிந்து வந்த பார்த்தா வால்மீகி என்பவர் அருணாவை கடுமையாக தாக்கினார். பிறகு அவரை மருத்துவமனையில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்தார்,

அப்போது தலையில் ஏற்பட்ட அடியின் காரணமாக மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபட்டது. அன்று முதல் கடந்த 37வருடங்களாக கோமாவில் இருக்கிறார்

இதைதொடர்ந்து அவரை கருணை கொலை செய்ய கோரி எழுத்தாளர் ஒருவர் சுப்ரீம்

 

கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது .

அதில் உச்சநீதிமன்றம் அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதி தர மறுத்து விட்டது , மேலும் தனது தீர்ப்பில் கருணை கொலை என்பது இந்தியாவை பொறுத்தவரை சட்டத்துக்கு விரோதமானதாகும். எனவே இதை அனுமதிக்க இயலாது என தெரிவித்துள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...