வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கிய குற்றத்திற்காக புனேயை சேர்ந்த அசன் அலி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரே ஒரு வங்கியில் மட்டும் ரூ.45 ஆயிரம் கோடி வரை பதுக்கி வைத்திருப்பது
தெரியவருகிறது . மேலும் இதேபோன்று மற்ற வெளி நாடுகளிலும் அளவுக்கு அதிகமாக (1 1/2 லட்சம் கோடிக்கு மேல்) பணத்தை பதுக்கி வைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.