வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கிய குற்றத்திற்காக புனேயை சேர்ந்த அசன் அலி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரே ஒரு வங்கியில் மட்டும் ரூ.45 ஆயிரம் கோடி வரை பதுக்கி வைத்திருப்பது
தெரியவருகிறது . மேலும் இதேபோன்று மற்ற வெளி நாடுகளிலும் அளவுக்கு அதிகமாக (1 1/2 லட்சம் கோடிக்கு மேல்) பணத்தை பதுக்கி வைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.