மன்மோகன்சிங்கின் நம்பக தன்மை மிகவும் மோசமடைந்துள்ளது; அத்வானி

ஊழல் கண்காணிப்பு-ஆணையர் நியமனத்தில் மத்திய அரசின் நம்பகத்தன்மை மோசமாகி இருப்பதாக பாரதிய ஜனதா தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் மத்தியஅரசு தனது பொறுப்பிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டதாக அத்வானி தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு அமைப்புக்கோ, தனி நபருக்கோ நம்பகத்தன்மைதான் மிக முக்கியம் என்று தெரிவித்த அத்வானி, மன்மோகன்சிங்கின் நம்பக தன்மை இன்று மிகவும் மோசமடைந்துள்ளது என்றார். மேலும் ஆ.ராசா, பி.ஜே.தாமஸ், ஹசன் அலி, காமன்வெல்த் என்று அனைத்து ஊழல்-விவகாரத்திலும் மத்திய அரசைவிட உச்ச-நீதிமன்றம்தான் நடவடிக்கை எடுத்து-வருகிறது என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...