நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக முரளி மனோகர் ஜோஷி தொடர்வார் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது .
நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் பதவி பிரதான-எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்படுவது வழக்கம் , இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா சார்பில் முரளி மனோகர் ஜோஷி நாடாளுமன்ற
பொதுக் கணக்கு குழு தலைவராக செயல்படுகிறார். வரும் ஏப்ரல் 30ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், 2011-12 நிதி ஆண்டுக்கும் ஜோஷியே பொது கணக்கு குழு-தலைவராக தொடர்ந்து செயல்படுவார் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் மக்களவை எதிர் கட்சி தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.