கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, மாற்ற நிலையை அடைந்துள்ளதற்காக அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் 500 மெகாவாட் ....
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்காது என கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
எதிர்வரும் 2029 ....
உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று உலக சுகாதார தினம் ....
பாஜகவின் 47-வது நிறுவன நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், எதிலும் இந்தியாவுக்கே முதலிடம் ....
“உங்கள் அரசின் நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக ‘இந்தித் திணிப்பு’ வாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள்” என தமிழக முதல்வர் ....
இதன் மூலம் சுற்றுலா துறை வளர்ச்சி, தொழில் முதலீடுகள் அதிகரிப்பு, ஏற்றுமதி வாய்ப்புகள் விரிவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற பல்வேறு பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும் என ....
கேரள மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக ஆதரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் ஆகிய இரு ....