பிரதமர் மோடியின் தீவிரமுயற்சிகளால் அவரது சொந்ததொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக வாரணாசியின் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் ரூ.339 ....
தனது அரசு கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமானவீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிராவின் புனே நகருக்கு வருகை தந்தவருக்கு லோகமான்ய ....
திருநெல்வேலி வந்தேபாரத் ரயில் சேவையை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.தமிழ்நாாட்டில் சென்னை- மைசூரு, சென்னை – கோவை ஆகிய இரண்டு வந்தே ....
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை நேற்று தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை நேற்று ....
எவ்வித வளா்ச்சிப் பணியும் நடக்கவில்லை என்பதால் கா்நாட கத்தை காங்கிரஸ் ஆட்சி அழித்து விடும் என்று பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவா் அமித்மாளவியா தெரிவித்தாா்.
பெங்களூரில் ....
பாஜக சார்பில், ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாஜக தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நடை பயணத்தை ....
கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை பயன்படுத்துகிறார் திருவள்ளுவர்.இவை இரண்டுமே அதிகாரங்களாக உள்ளது குறளில்..
|| ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ||
என்பதை ....
புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அலகாபாத் அருங்காட்சிய கத்தில் இருந்த இந்த செங்கோல், முக்கூடலில் வழிபாடு நடத்தியபின், டில்லி கொண்டு வரப்பட்டு, ....
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ‘சென்ட்ரல் விஸ்டா' என்ற நாட்டுக்கான புதிய பாராளுமன்ற கட்டிட திட்டம். இது டிசம்பர் 2020 ஆண்டு தொடங்கப்பட்டு ....
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக இழந்துள்ளது. இது மக்களின் தீர்ப்பு. இதை ஆராய வேண்டியதில்லை. ஆனால் அகில இந்திய ....