கருணை என்பது சொர்க்கத்தை போன்றது

கருணை என்பது சொர்க்கத்தை போன்றது மன்னிக்க கூடியதும், சமநோக்கு உடையதும், நிலை -தடுமாறாததுமான மனதை எவன் ஒருவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்து இருப்பான். கருணை என்பது சொர்க்கத்தை போன்றது. நாம்அனைவரும் ....

 

கோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும்

கோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும் தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி-இருக்கிறது. உன்னை தவிர யாராலும் உன்னை-மகிழ்விக்க இயலாது . கோபப்படும் மனிதனால் அதிகஅளவோ அல்லது செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் ....

 

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்குவழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகை இல்லை. அழுகை பலவீனத்தின்-அறிகுறி. அடிமை தனத்தின்-அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் ....

 

கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள்

கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள் உங்களுக்கு பிடித்ததை கடைபிடிப்பது போன்று , மற்றவர்களும் அவர் அவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும்-சுதந்திரத்தை கொடுங்கள். ஏனென்றால்*, சுதந்திரம்_இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவது இல்லை. எந்த விஷயத்தையும் நன்குஆய்ந்து ....

 

எத்தனை நல்ல நூல்களை படித்தாலும் நம்மால் தூயவராக முடியாது

எத்தனை நல்ல நூல்களை படித்தாலும்  நம்மால் தூயவராக முடியாது தன்னுடைய குற்றங்கள், பலவீனங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறு ஒருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய-தவறுகளை உணர மறுப்பது தான் இதற்கு காரணம். ....

 

கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார்

கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார் கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார். இதை தவிர தனியாக-வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்குள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தம் இல்லாத இறைவன் ஒளிந்து ....

 

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும்

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும் தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும்_ தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனமானவர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனை காண்பவனே உண்மையான* வழிபாடு செய்பவனாவான். .

 

உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்

உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள் உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்*. காலமெல்லாம் அழுது கொண்டு இருந்தது போதும். இனி-அழுகை என்ற பேச்சே இருக்க கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து_நில்லுங்கள். .

 

சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும்

சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும் சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த-போதும் சுயநலமற்றவனாக இருந்தால் அவரிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல-லட்சியத்துடன் முறையான வழியை கைக் கொண்டு தைரியத்துடன்-வீரனாக ....

 

காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான்

காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான் தோல்வியின் மூலமே மனிதன் புத்திசாலி ஆகிறான். பிறரிடம இருந்து நல்லவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம் . காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான். உடம்பிலும் ....

 

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...