கருணை என்பது சொர்க்கத்தை போன்றது

கருணை என்பது சொர்க்கத்தை போன்றது மன்னிக்க கூடியதும், சமநோக்கு உடையதும், நிலை -தடுமாறாததுமான மனதை எவன் ஒருவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்து இருப்பான். கருணை என்பது சொர்க்கத்தை போன்றது. நாம்அனைவரும் ....

 

கோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும்

கோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும் தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி-இருக்கிறது. உன்னை தவிர யாராலும் உன்னை-மகிழ்விக்க இயலாது . கோபப்படும் மனிதனால் அதிகஅளவோ அல்லது செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் ....

 

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்குவழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகை இல்லை. அழுகை பலவீனத்தின்-அறிகுறி. அடிமை தனத்தின்-அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் ....

 

கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள்

கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள் உங்களுக்கு பிடித்ததை கடைபிடிப்பது போன்று , மற்றவர்களும் அவர் அவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும்-சுதந்திரத்தை கொடுங்கள். ஏனென்றால்*, சுதந்திரம்_இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவது இல்லை. எந்த விஷயத்தையும் நன்குஆய்ந்து ....

 

எத்தனை நல்ல நூல்களை படித்தாலும் நம்மால் தூயவராக முடியாது

எத்தனை நல்ல நூல்களை படித்தாலும்  நம்மால் தூயவராக முடியாது தன்னுடைய குற்றங்கள், பலவீனங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறு ஒருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய-தவறுகளை உணர மறுப்பது தான் இதற்கு காரணம். ....

 

கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார்

கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார் கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார். இதை தவிர தனியாக-வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்குள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தம் இல்லாத இறைவன் ஒளிந்து ....

 

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும்

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும் தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும்_ தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனமானவர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனை காண்பவனே உண்மையான* வழிபாடு செய்பவனாவான். .

 

உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்

உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள் உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்*. காலமெல்லாம் அழுது கொண்டு இருந்தது போதும். இனி-அழுகை என்ற பேச்சே இருக்க கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து_நில்லுங்கள். .

 

சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும்

சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும் சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த-போதும் சுயநலமற்றவனாக இருந்தால் அவரிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல-லட்சியத்துடன் முறையான வழியை கைக் கொண்டு தைரியத்துடன்-வீரனாக ....

 

காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான்

காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான் தோல்வியின் மூலமே மனிதன் புத்திசாலி ஆகிறான். பிறரிடம இருந்து நல்லவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம் . காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான். உடம்பிலும் ....

 

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...