கருணை என்பது சொர்க்கத்தை போன்றது

கருணை என்பது சொர்க்கத்தை போன்றது மன்னிக்க கூடியதும், சமநோக்கு உடையதும், நிலை -தடுமாறாததுமான மனதை எவன் ஒருவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்து இருப்பான். கருணை என்பது சொர்க்கத்தை போன்றது. நாம்அனைவரும் ....

 

கோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும்

கோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும் தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி-இருக்கிறது. உன்னை தவிர யாராலும் உன்னை-மகிழ்விக்க இயலாது . கோபப்படும் மனிதனால் அதிகஅளவோ அல்லது செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் ....

 

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்குவழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகை இல்லை. அழுகை பலவீனத்தின்-அறிகுறி. அடிமை தனத்தின்-அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் ....

 

கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள்

கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள் உங்களுக்கு பிடித்ததை கடைபிடிப்பது போன்று , மற்றவர்களும் அவர் அவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும்-சுதந்திரத்தை கொடுங்கள். ஏனென்றால்*, சுதந்திரம்_இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவது இல்லை. எந்த விஷயத்தையும் நன்குஆய்ந்து ....

 

எத்தனை நல்ல நூல்களை படித்தாலும் நம்மால் தூயவராக முடியாது

எத்தனை நல்ல நூல்களை படித்தாலும்  நம்மால் தூயவராக முடியாது தன்னுடைய குற்றங்கள், பலவீனங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறு ஒருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய-தவறுகளை உணர மறுப்பது தான் இதற்கு காரணம். ....

 

கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார்

கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார் கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார். இதை தவிர தனியாக-வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்குள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தம் இல்லாத இறைவன் ஒளிந்து ....

 

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும்

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும் தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும்_ தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனமானவர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனை காண்பவனே உண்மையான* வழிபாடு செய்பவனாவான். .

 

உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்

உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள் உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்*. காலமெல்லாம் அழுது கொண்டு இருந்தது போதும். இனி-அழுகை என்ற பேச்சே இருக்க கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து_நில்லுங்கள். .

 

சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும்

சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும் சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த-போதும் சுயநலமற்றவனாக இருந்தால் அவரிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல-லட்சியத்துடன் முறையான வழியை கைக் கொண்டு தைரியத்துடன்-வீரனாக ....

 

காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான்

காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான் தோல்வியின் மூலமே மனிதன் புத்திசாலி ஆகிறான். பிறரிடம இருந்து நல்லவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம் . காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான். உடம்பிலும் ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...