கருணை என்பது சொர்க்கத்தை போன்றது

கருணை என்பது சொர்க்கத்தை போன்றது மன்னிக்க கூடியதும், சமநோக்கு உடையதும், நிலை -தடுமாறாததுமான மனதை எவன் ஒருவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்து இருப்பான். கருணை என்பது சொர்க்கத்தை போன்றது. நாம்அனைவரும் ....

 

கோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும்

கோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும் தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி-இருக்கிறது. உன்னை தவிர யாராலும் உன்னை-மகிழ்விக்க இயலாது . கோபப்படும் மனிதனால் அதிகஅளவோ அல்லது செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் ....

 

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை

தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்குவழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகை இல்லை. அழுகை பலவீனத்தின்-அறிகுறி. அடிமை தனத்தின்-அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் ....

 

கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள்

கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள் உங்களுக்கு பிடித்ததை கடைபிடிப்பது போன்று , மற்றவர்களும் அவர் அவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும்-சுதந்திரத்தை கொடுங்கள். ஏனென்றால்*, சுதந்திரம்_இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவது இல்லை. எந்த விஷயத்தையும் நன்குஆய்ந்து ....

 

எத்தனை நல்ல நூல்களை படித்தாலும் நம்மால் தூயவராக முடியாது

எத்தனை நல்ல நூல்களை படித்தாலும்  நம்மால் தூயவராக முடியாது தன்னுடைய குற்றங்கள், பலவீனங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறு ஒருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய-தவறுகளை உணர மறுப்பது தான் இதற்கு காரணம். ....

 

கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார்

கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார் கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார். இதை தவிர தனியாக-வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்குள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தம் இல்லாத இறைவன் ஒளிந்து ....

 

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும்

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும் தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும்_ தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனமானவர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனை காண்பவனே உண்மையான* வழிபாடு செய்பவனாவான். .

 

உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்

உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள் உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்*. காலமெல்லாம் அழுது கொண்டு இருந்தது போதும். இனி-அழுகை என்ற பேச்சே இருக்க கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து_நில்லுங்கள். .

 

சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும்

சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும் சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த-போதும் சுயநலமற்றவனாக இருந்தால் அவரிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல-லட்சியத்துடன் முறையான வழியை கைக் கொண்டு தைரியத்துடன்-வீரனாக ....

 

காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான்

காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான் தோல்வியின் மூலமே மனிதன் புத்திசாலி ஆகிறான். பிறரிடம இருந்து நல்லவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம் . காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான். உடம்பிலும் ....

 

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...