மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர்

அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டுசெல்ல வேண்டும் என டில்லியில் தலைவர்களை சந்தித்தபோது கூறினர்.

தி.மு.க., அமைச்சர்கள் மீது நீதிமன்றங்கள், சரியான அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை அடுத்தே, பிரச்னைக்குரிய 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்துகொண்டு, இன்னொரு நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவது தேசத்துரோக செயல். இதை பல அரசியல்வாதிகள் துணிந்து செய்கின்றனர். ஆனால், பாகிஸ்தானில் இருக்கும் அந்நாட்டவரே, ‘எங்களுக்கு இந்த நாடு வேண்டாம்; மோடிதான் வேண்டும்’ என சொல்வதை ஊடகங்களில் பார்க்கிறோம்.

                                                                                                                                                                                                — நயினார் நாகேந்திரன்,
                                                                                                                                                                                                               தமிழக பாஜக தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.