ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


காஷ்மீர் ரூப பவானி தேவி

காஷ்மீர்  ரூப பவானி  தேவி காஷ்மீரத்தில் சரிகா பர்வத் என்ற மலைப் பகுதியில் உள்ளது சரிகா தேவி ஆலயம். புராணக் கதையின்படி அந்த இடத்தில் பல அசுரர்கள் தொல்லை தந்து வந்தபோது சரிகா ....

 

மகிமைகள் பல செய்த நந்தகோபால நாயகி ஸ்வாமிகள்

மகிமைகள் பல செய்த நந்தகோபால நாயகி  ஸ்வாமிகள் மதுரை மேலமாசி வீதியில் உள்ளது நந்தகோபால நாயகி ஸ்வாமிகள் ஆலயம். 1853 ஆம் ஆண்டு நெசவானிகள் பிரிவைச் சேர்ந்த மதுரை சௌராஷ்டிரக் குடும்பதது திரு ரெங்க ஐயர் ....

 

ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள்

ஸ்ரீ ஸ்ரீதர  வெங்கடேச அய்யாவாள் காவேரிக் கரை ஆற்றில் பல மகான்கள் வாழ்ந்து உள்ளார்கள். அவர்கள் பல்வேறு மகிமைகளைக் கொண்டவர்கள். அவர்கள் பஜன சங்கீத சம்பிராதயத்தை சேர்ந்தவர்கள். அந்த சம்பிரதாயத்தை சேர்ந்த மூன்று ....

 

ஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி- ஸ்ரீ பரம கல்யாணி ஆலயம்

ஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி- ஸ்ரீ பரம கல்யாணி ஆலயம் ஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி ஸ்ரீ பரமகல்யாணி ஆலயம் திருநெல்வேலியில் உள்ளது. இந்த கிராமம் திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அம்பாசமுத்திரம் - தென்காசி நெடும்சாலையில் ....

 

சுய புத்தியை இழக்காதே. எதையும் நன்கு சிந்தித்தே முடிவு செய்

சுய புத்தியை இழக்காதே. எதையும் நன்கு சிந்தித்தே முடிவு செய் ஒரு பணக்காரக் கணவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்ஒரு குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் குழந்தையைப் பெற்று விட்டதும் மரணம் அடைந்து விட இளையவள் மீது ....

 

ஆணவம் அறிவை அழிக்கும். அகம்பாவம் உன்னையே அழிக்கும்.

ஆணவம் அறிவை அழிக்கும். அகம்பாவம் உன்னையே அழிக்கும். முன்னொரு காலத்தில் பல கலைகளயும் கற்றறிந்திருந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மாரிச முனிவரின் மகன். எத்தனை அறிவாளியோ அத்தனை திமிர் பிடித்தவர், தலைகனம் மிக்கவர். ....

 

திருப்பாவையை அறியாதவர்களை பூமி சுமப்பது பாவமாகும்

திருப்பாவையை அறியாதவர்களை பூமி சுமப்பது பாவமாகும் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் * "மார்கழிக்கு விசேஷமே திருப்பாவைதான்" பாதகங்கள் தீர்க்கும் பரமனடி_காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு. சகலவிதமான பாவங்களையும், ....

 

திருமணத்தடை நீக்கும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி

திருமணத்தடை நீக்கும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவை மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோயில்களில் ஒன்று மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலாகும். குன்றுதோராடும் குமரவேள் எழுந்தருளியிருக்கும் இம்மருதமலை, அறுபடை வீடுகளைக் கடந்து ஏழாவது படைவீடாகவே முருகபக்தர்களால் ....

 

போஜ சம்பூ ராமாயணம் பிறந்த கதை

போஜ சம்பூ ராமாயணம் பிறந்த கதை உஜ்ஜயினி நகரை ஆண்டு வந்த மன்னன் போஜராஜன் என்பவன் தனது அரச சபையில் இருந்த கவிஞர் காளிதாசன். அவ்வபோது அரச சபையில் போஜராஜன் ஏதாவது கவிதைப் போல ....

 

பார்வதி தேவி மயிலாகப் பிறந்து பூஜித்த மயிலை கபாலீஸ்வரர்

பார்வதி தேவி மயிலாகப் பிறந்து பூஜித்த  மயிலை  கபாலீஸ்வரர் முன்னொரு காலத்தில் சிவலோகத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்து கொண்டு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது நந்தவனத்தில் மயில்கள் தோகை விரித்தாடியபடி வந்து அமர ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...