சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் *
"மார்கழிக்கு விசேஷமே திருப்பாவைதான்"
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி_காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதுவும் வம்பு.
சகலவிதமான பாவங்களையும், துன்பங்களையும் நாசம் செய்து, பரமனாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடியைக் காட்டும்படியான பலமுடைய கோதையின் முப்பது பாசுரங்களையுடைய "திருப்பாவை"யை அறியாத மானிடர்களை பூமி சுமப்பது பாவமாகும்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.