சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் *
"மார்கழிக்கு விசேஷமே திருப்பாவைதான்"
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி_காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதுவும் வம்பு.
சகலவிதமான பாவங்களையும், துன்பங்களையும் நாசம் செய்து, பரமனாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடியைக் காட்டும்படியான பலமுடைய கோதையின் முப்பது பாசுரங்களையுடைய "திருப்பாவை"யை அறியாத மானிடர்களை பூமி சுமப்பது பாவமாகும்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.