ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


பாவை நோன்பு

பாவை நோன்பு பெண்கள் தங்கள் நன்மைக்காகவும், குடும்ப நலனுக்காகவும்நாட்டின் நன்மைக்காவும் நோன்பிருப்பது பழங்காலந்தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாகக் கன்னிப் பெண்கள்  தங்களுக்கு அமையப்போகும் கணவன் சிறந்தவனாகச் சிவனடியாராக இருக்க ....

 

ஓம்காரம் பல மந்திரங்களில் முதன்மையானது

ஓம்காரம் பல மந்திரங்களில் முதன்மையானது ஓம்காரம், இதுவே பல மந்திரங்களில் முதலில் இடம்பெறும் சொல். இந்த மந்திரத்திற்கு பல கோடி அர்த்தங்கள் உண்டு என்று புரானங்களில் சொல்வதுண்டு. "ஓம்" சாந்தி சாந்தி என்றால் 'நிசப்தமான ....

 

நம்பிக்கையே வாழ்க்கை.

நம்பிக்கையே வாழ்க்கை. சிவபெருமானும் பார்வதியும் ஒருநாள் வானவீதியில் பட்டின பிரவேகம் செய்து கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மட்டும் மிகவும் அதிகமான மக்கள் குழுமி குளிப்பதைப் பார்த்த பார்வதி நாம் எவ்வளவோ ....

 

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு

கற்றது  கைமண் அளவு கல்லாதது உலகளவு வேதம் மொத்தத்தையும் யாரும் கற்றுக்கொண்டு விட முடியாது. வேதங்கள் அனந்தம். பரத்வாஜ மஹரிஷி மிக இளமையிலேயே வேதம் கற்க ஆரம்பித்தார். 96 வயசு ஆகிவிட்டது. ஆனால் முழுக்க ....

 

மங்களம் நல்கும் ஸ்வஸ்திக்

மங்களம்  நல்கும்  ஸ்வஸ்திக் தற்போது எங்கு பார்த்தாலும் சிகப்பு (+) கூட்டல் குறி நம் கண்களில் படுகிறது .பெயர்ப்பலகைகள் ,வண்டி வாகனங்கள் என எல்லா இடத்திலும் சர்வ சாதாரணமாக இந்தச் சின்னம் ....

 

சிந்தனை செய் மனமே

சிந்தனை  செய் மனமே காலுக்குச் செருப்பில்லை என்று கவலைப்பட்டேன் .காலே இல்லாதவனைப் பார்க்கும் வரை என்பது ஒரு பழமொழி . பொருளாதார விஷயத்தில் நம்மைவிடக் குறைந்தவர்களோடு ஒப்பிட்டுத் திருப்தி அடைய வேண்டும் ....

 

ரத்னாகரன் வால்மீகி யான கதை

ரத்னாகரன் வால்மீகி யான கதை ரத்னாகரன் என்பவன் காட்டின் வழியே வரும் வழிப்போக்கர்களை மிரட்டி கொள்ளையடித்து வந்தான்.ஒருநாள் அவ்வழியே வந்த நாரதரை வழி மறித்தான்.தன்னை ஒரு முனிவர் என்றும் ,தன்னிடம் பொருள் எதுவும் ....

 

ராமாயணம் கேட்க அனுமனும் வருவார்

ராமாயணம் கேட்க அனுமனும் வருவார் ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி ....

 

புலன்களை வென்றவர் “ஜிதேந்த்ரியர்”

புலன்களை வென்றவர் “ஜிதேந்த்ரியர்” "குரங்கு புத்தி" என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் நிலையாக ஒருநிமிடம் கூட நிற்காமல் சதா ஒன்று மாற்றியன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட ....

 

அனுமன் ஜெயந்தி

அனுமன்  ஜெயந்தி இராமாயணத்தில் ராம-லட்சுமணர்களுக்கு பல விதங்களில் சேவை செய்தவர் ஆஞ்சநேயர்.மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் கௌதம முனிவரின் புதல்வியான அஞ்சனா தேவிக்கும் ,கேசரி மன்னனுக்கும் மகனாக பிறந்தவர் அனுமன். .

 

தற்போதைய செய்திகள்

2027-ல் ஏ.ஐ துறையில் 23 லட்சம் வேலை வ ...

2027-ல் ஏ.ஐ துறையில் 23 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் '2027ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) துறையில் 23 ...

கனடா பிரதமராக மார்க் கார்னி தேர ...

கனடா பிரதமராக மார்க் கார்னி தேர்வு ; இந்தியா உறவை புதுப்பிக்க உறுதி கனடா நாட்டில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக மத்திய ...

யு.ஜி.சி பிரதிநிதியை தவிர்த்தது ...

யு.ஜி.சி பிரதிநிதியை தவிர்த்தது விதிமீறல் – கவர்னர் ஆர் என் ரவி யு.ஜி.சி., பிரதிநிதியை தவிர்த்துவிட்டு துணை வேந்தர் தேடுதல் குழு ...

வெறுப்பு அரசியலை மக்கள் சகித்த ...

வெறுப்பு அரசியலை மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள் – வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகளை, முன்னுக்குப் ...

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்ட ...

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டம் மத்திய அரசு, 2020ல் புதிய தேசிய கல்விக் கொள்கையை ...

முதல்வருக்கு அண்ணாமலையின் 3 கேள ...

முதல்வருக்கு அண்ணாமலையின் 3 கேள்விகள் பதற்றத்தில் பிதற்றும், தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள். 1. தி.மு.க.,வினர் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...