தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் வரும் புதன்கிழமை (13-ந் தேதி) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 8மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5மணியுடன் முடிவடைகிறது . தேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
அரசியல்கட்சி தலைவர்கள் கடைசிகட்ட ஓட்டு வேட்டையில்
தீவிரமாக ஈடுபட்டனர். முதல்அமைச்சர் கருணாநிதி திருவாரூரிலும், அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வடசென்னையிலும், . புதுச்சேரி, கேரளாவிலும் தேர்தல்பிரசாரம் ஓய்ந்தது
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.