தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் வரும் புதன்கிழமை (13-ந் தேதி) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 8மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5மணியுடன் முடிவடைகிறது . தேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
அரசியல்கட்சி தலைவர்கள் கடைசிகட்ட ஓட்டு வேட்டையில்
தீவிரமாக ஈடுபட்டனர். முதல்அமைச்சர் கருணாநிதி திருவாரூரிலும், அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வடசென்னையிலும், . புதுச்சேரி, கேரளாவிலும் தேர்தல்பிரசாரம் ஓய்ந்தது
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.