மேற்குவங்கத்திலும் தமிழகத்தை போன்று மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர் . தமிழக வாக்காளர்களிடம் காணப்பட்ட ஆர்வத்தை மேற்குவங்கத்திலும் காண-முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட தேர்தலில் 70சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேற்குவங்கத்தில் இருக்கும் 294 தொகுதிகளில் இன்று முதல் கட்டமாக 54 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது . மொத்தம் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது .இதில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளிடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.