காங்கிரஸ் கட்சியின் முகதிரையை கிழித்த சீமானை வாழ்த்துகிறேன்

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்க்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு காங்கிரஸ்ஷின் தமிழர் விரோதப்போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்த நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில-துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.

அந்த வாழ்த்து-செய்தியில், ”காங்கிரஸ்-கட்சியின் தமிழர் விரோதப்போக்கை மக்களிடம் கொண்டுசேர்த்து, அந்த கட்சியின் முகதிரையை கிழித்ததில் நாம்தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் இருக்கும் பங்கை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் .

மேலும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர்புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ-அதிகாரிகள் போர் குற்றவாளிகளே என்று தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றபட வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்

சீமான் உரை, சீமான் பேச்சு, சீமான் அவர்கள், சீமான் விடுதலை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...