வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை தரும். சிறுநீர் பிரியாமல் இருந்தால் இதன் விதையை அரைத்து அடிவயிற்றில் பூச உடனே நீர் வெளியேறும்.
மஞ்சள் காமாலை நோயாளிகள் தயிர் சாதத்துடன் பச்சையாக இக்காயை சாப்பிட கல்லீரல் பலம்பெற்று விரைவில் மஞ்சள் காமாலை குணமாகும்.
வெள்ளரிக்காய், வெள்ளரிக்கா, வெள்ளரி விதை
You must be logged in to post a comment.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
2computed