வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை தரும். சிறுநீர் பிரியாமல் இருந்தால் இதன் விதையை அரைத்து அடிவயிற்றில் பூச உடனே நீர் வெளியேறும்.
மஞ்சள் காமாலை நோயாளிகள் தயிர் சாதத்துடன் பச்சையாக இக்காயை சாப்பிட கல்லீரல் பலம்பெற்று விரைவில் மஞ்சள் காமாலை குணமாகும்.
வெள்ளரிக்காய், வெள்ளரிக்கா, வெள்ளரி விதை
You must be logged in to post a comment.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
2computed