இந்தியாவில் ஊழலுக்கும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரவுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என தெலுங்கு தேச கட்சி தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். ஊழலையும் காங்கிரஸ்சையும் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒருங்கிணைந்த போராட்டம் தேவை என்று அவர் தெரிவித்தார் . ஒவ்வொரு
மாநிலத்திலிருந்தும் படிபடியாக காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவதன் மூலமே நாட்டில் ஊழலற்ற-ஆட்சியை உருவாக்க இயலும் என்று அவர் தெரிவித்துள்ளார் .
Tag; சந்திரபாபு நாயுடு, விலை, உயரவுக்கும்,
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.