1971ம் ஆண்டு வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது

1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றஞ்சாட்டியுள்ளார்

தனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது ;
1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான போரில் இந்தியாவுக்கு

கிடைத்த வெற்றியின்-பலனை காங்கிரஸ்கட்சி சரியாக பயன்படுத்த தவறிவிட்டது. இதன்காரணமாக எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் மற்றும் மதத்தின் பெயரிலான-பயங்கரவாதத்தை பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது.

இந்தியாவில் 561 சமஸ்தானங்களை-ஒன்றிணைத்து சிதறுண்டு கிடந்த இந்தியாவை வலிமைமிக்கதாக சர்தார் வல்லப பாய்பட்டேல் மாற்றினார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, காஷ்மீர்-பிரச்ûனையில் ஜவாஹர்லால் நேருவின் தீர்வு முயற்சி தோல்வியை தழுவியது. இதற்கான-தீயபலனை இந்தியா இன்று அனுபவித்து-வருகிறது.

காஷ்மீருக்கு சிறப்புஅதிகாரம் வழங்கும் 370பிரிவு, தற்காலிகமானது தான் என நேரு கூறியபோதும், இன்னும் அது ரத்து செய்ய படவில்லை. எனவே இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான்-சக்திகளின் உதவியுடன் பிரிவினைவாதிகள் காஷ்மீரில் தலை எடுத்துள்ளனர். காஷ்மீர், இந்தியாவின் ஒருபகுதியல்ல என்று அவர்கள் விஷமபிரசாரம் செய்து வருகின்றனர்.

நேரு தலைமையிலான மத்திய-அரசோ, ஷேக் அப்துல்லா-தலைமையிலான காஷ்மீர் அரசோ, காஷ்மீர் முழுமையாக இந்திய-யூனியனுடன் இணைக்கபடவேண்டும் என எப்போதும் நம்பியதில்லை என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...