நிதீஷ் குமாருக்கு துணிவு இருந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை பிகாரில் தடைசெய்யட்டும்

ஆர்எஸ்எஸ், பாஜக இல்லா இந்தியாவை உருவோக்குவோம் என்றுபேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பதிலடிகொடுக்கும் வகையில் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம் தான் ஆர்எஸ்எஸ். அந்த இயக்கத்தை குறைகூறும் நிதீஷ் குமார், நாட்டைத் துண்டாடுவதையும், பயங்கரவாதத்தை பரப்புவதையும் நோக்கமாக கொண்ட சிமி, ஐ.எஸ்., லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகள்குறித்து ஒரு போதும் வாய் திறக்காதது ஏன்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதீஷ்குமாருக்கு துணிவிருந்தால், பிகார் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்யட்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆர்எஸ்எஸ் அமைப்பை முந்தைய காங்கிரஸ் அரசுகள் தடைசெய்தன. அதன்பிறகு முன்பை காட்டிலும் அதிகவலிமையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு வளர்ந்ததையும், அதன் விளைவு களையும் காங்கிரஸ் கட்சி கண்கூடாக கண்டது. நிதீஷ் குமாருக்கு துணிவு இருந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை பிகாரில் தடைசெய்யட்டும் என்றார் சுஷில்குமார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...