மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், தலைவலியும் நீங்கும்; கண் பார்வையும் நன்கு தெரியும்.
உடலில் தேய்த்துக் குளித்தால் சரும நோய்களும் குணம் அடையும்.
தாய்ப் பால் கொடுக்கும் பெண்களின் மார்பில் பால் கட்டி விட்டால், மல்லிகைப் பூக்களை ஸ்தனத்தில் வைத்துக் கட்டினால், கட்டிய பால் கரைந்துவிடும். (ஆனால், தாய்மார்கள் கவனிக்க வேண்டியது பூ மார்பில் கட்டியிருக்கும்போது குழந்தைக்குப் பால் கொடுக்காதீர்கள்).
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.