முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது , இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது . எலும்பு மஞ்ஜையை வலு படுத்தி இரத்தத்தை அதிக மாக உற்பத்தி செய்ய உதவுகிறது . ஆண்மை சக்தியை தூண்டுகிறது .
Tags;
முருங்கை பிஞ்ஜீன் மருத்துவ குணம், இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாக, முருங்கைப் பூ , ஆண்மை சக்தி அதிகமாக, இரத்தத்தை அதிக மாக உற்பத்தி செய்ய, முருங்கை கீரை முருங்கை பிஞ்சு
You must be logged in to post a comment.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
OK