பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பெரம்பலூரில் நேற்று அளித்த பேட்டியில்:தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரோக்கியமான கூட்டத்தொடர்போல் தெரியவில்லை. மக்கள் பிரச்னைகள் எவ்வளவோ உள்ளது. ஆனால் சட்டசபையில் அதிமுகவும், திமுகவும் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தமிழகஅரசின் நிதியமைச்சரே கூறிக்கொள்கிறார். ஆனால் கொலை, தற்கொலை, வழிப்பறி அதிகளவில் நடந்துவருகிறது. காவல்துறைக்கே பாதுகாப்பாற்ற சூழ்நிலை தான் நிலவிக் கொண்டிருக்கிறது.
காவல் துறையில் 20 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு தமிழிசை கூறினார்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.