அதிமுகவும், திமுகவும் மாறிமாறி குற்றம்சாட்டியே காலத்தை கழிக்கின்றன

பாஜக  மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பெரம்பலூரில் நேற்று அளித்த பேட்டியில்:தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரோக்கியமான கூட்டத்தொடர்போல் தெரியவில்லை. மக்கள் பிரச்னைகள் எவ்வளவோ உள்ளது. ஆனால் சட்டசபையில் அதிமுகவும், திமுகவும்  மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தமிழகஅரசின் நிதியமைச்சரே கூறிக்கொள்கிறார். ஆனால் கொலை, தற்கொலை, வழிப்பறி அதிகளவில் நடந்துவருகிறது. காவல்துறைக்கே பாதுகாப்பாற்ற சூழ்நிலை தான் நிலவிக் கொண்டிருக்கிறது.


காவல் துறையில் 20 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...