தீவிரவாதம், பிரிவினை வாதத்திற்கு எதிராக மென்மையான அணுகுமுறை என்பதேகிடையாது

தீவிரவா தத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் எச்சரிக்கை காரணமாக அண்டைநாடுகளால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது என மத்திய  அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 70வது சுதந்திரதினத்தின் போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு ஆதரவாகசெயல்படும் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். தீவிரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது என்றும் அவர் சவால் விடுத்தார்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கேதாமாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு  பேசுகையில், தீவிரவாதத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் உறுதியான நடவடிக்கையால், அண்டைநாடுகளால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி மற்றும் படேலின் கொள்கைகளை பிரதமர் உயர்த்திபிடித்து வருகிறார். தீவிரவாதம், பிரிவினை வாதத்திற்கு எதிராக மென்மையான  அணுகுமுறை என்பதேகிடையாது. இன்றைக்கு தீவிரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தான் சர்வதேச நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர்  மோடியின் தேசியபாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையே இதற்கு முக்கியகாரணம்.  

உலகத்திற்கே இந்தியா தலைமைதாங்கி நடத்துவதற்கான திசையை நோக்கி நாட்டை பிரதமர்மோடி வழிநடத்தி செல்கிறார். ஏழைகளின் மேம்பாடு என்ற காந்தியின்  கொள்கை, தேசத்தின் ஒருமைப்பாடு என்ற படேலின் கொள்கையை ஒன்றாக கொண்டது தான் மோடியின் கொள்கை. பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது  குஜராத்தின் வளர்ச்சி ஒரு மாடலாக தற்போது பேசப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...