இன்று 2-வது நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 23-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தகூட்டத்தில் ஜனசங்கம் அமைப்பின் தலைவர் தீனதயாள் உபாத் யாயா நூற்றாண்டு விழாவும் இணைந்து கொண்டாடப்படுகிறது. மேலும் ஜன சங்கத்தின் ஆரம்ப கால மூத்த உறுப்பினர்களும் கவுரவிக்கப் படுகிறார்கள்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய செயலாளர் அமித் ஷா நேற்று விமானம் மூலம் கோழிக்கோடு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர்.

நேற்று காலை தேசியகுழு கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறுகருத்துக்கள் பற்றி விவாதங்கள் நடந்தது. இன்று  2-வது நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மாலை 3 மணிக்கு கோழிக்கோடு வருகிறார். மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி இந்த கூட்டத்தில் பேசுகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...