இன்று 2-வது நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 23-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தகூட்டத்தில் ஜனசங்கம் அமைப்பின் தலைவர் தீனதயாள் உபாத் யாயா நூற்றாண்டு விழாவும் இணைந்து கொண்டாடப்படுகிறது. மேலும் ஜன சங்கத்தின் ஆரம்ப கால மூத்த உறுப்பினர்களும் கவுரவிக்கப் படுகிறார்கள்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய செயலாளர் அமித் ஷா நேற்று விமானம் மூலம் கோழிக்கோடு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர்.

நேற்று காலை தேசியகுழு கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறுகருத்துக்கள் பற்றி விவாதங்கள் நடந்தது. இன்று  2-வது நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மாலை 3 மணிக்கு கோழிக்கோடு வருகிறார். மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி இந்த கூட்டத்தில் பேசுகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...