சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

சோற்றுக் கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. கத்தாளை, என அழைக்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழை மடல் நான்கை  வெட்டி எடுத்துக் கொண்டு வந்து, ஒரு

மடலை எடுத்து அதில் 4 விரற்கடையளவிற்கு ஒரு துண்டு வெட்டி, அதன் மேலுள்ள கனத்த தோலை மட்டும் சீவி எடுத்து விட்டால் உள்ளே நுங்கு போன்ற சதை இருக்கும். அதை விழுங்கக் கூடிய அளவிற்குச் சிறு துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் போட்டு நன்றாகக் கழுவி ஒவ்வொரு துண்டாக எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட வேண்டும். இந்த விதமாக எல்லாத் துண்டுகளையும் காலை வேளையில் வெறும் வயிற்றில் விழுங்கிவிட வேண்டும்.

இந்த விதமாக தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது பூரணமாகக் குணமாகிவிடும்.

கற்றாழையின் இலையி லிருந்து எடுக்கப்படும் "கூழ்" சருமத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியுடன் கலந்துவரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுகளின் தீய விளைவு களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் சருமத்தின் ஈரத் தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையு மேம்படுத்துகிறது. இதனால் வணிகமுறையாக அதன் "கூழி" உலகெங்கிலும் சருமப் பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது.

சோற்றுக் கற்றாழை, சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள், சோற்றுக் கற்றாழையின் பயன்கள் ,சிறுநீர் ரத்தம், சிறுநீரில் ரத்தம், சோற்றுக் கற்றாழையின் நன்மை, மருத்துவ குணம், சோற்று கற்றலை , பயன் , சோற்றுக் கற்றாழையின் நன்மைகள்,

One response to “சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...