சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

சோற்றுக் கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. கத்தாளை, என அழைக்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழை மடல் நான்கை  வெட்டி எடுத்துக் கொண்டு வந்து, ஒரு

மடலை எடுத்து அதில் 4 விரற்கடையளவிற்கு ஒரு துண்டு வெட்டி, அதன் மேலுள்ள கனத்த தோலை மட்டும் சீவி எடுத்து விட்டால் உள்ளே நுங்கு போன்ற சதை இருக்கும். அதை விழுங்கக் கூடிய அளவிற்குச் சிறு துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் போட்டு நன்றாகக் கழுவி ஒவ்வொரு துண்டாக எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட வேண்டும். இந்த விதமாக எல்லாத் துண்டுகளையும் காலை வேளையில் வெறும் வயிற்றில் விழுங்கிவிட வேண்டும்.

இந்த விதமாக தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது பூரணமாகக் குணமாகிவிடும்.

கற்றாழையின் இலையி லிருந்து எடுக்கப்படும் "கூழ்" சருமத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியுடன் கலந்துவரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுகளின் தீய விளைவு களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் சருமத்தின் ஈரத் தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையு மேம்படுத்துகிறது. இதனால் வணிகமுறையாக அதன் "கூழி" உலகெங்கிலும் சருமப் பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது.

சோற்றுக் கற்றாழை, சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள், சோற்றுக் கற்றாழையின் பயன்கள் ,சிறுநீர் ரத்தம், சிறுநீரில் ரத்தம், சோற்றுக் கற்றாழையின் நன்மை, மருத்துவ குணம், சோற்று கற்றலை , பயன் , சோற்றுக் கற்றாழையின் நன்மைகள்,

One response to “சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...