இலங்கை போரில் அப்பாவி மக்களை கொன்றது உண்மை ; கோத்தபய ராஜபக்ஷே

இலங்கை இறுதிகட்ட போரில் அப்பாவி மக்களை கொத்து குண்டுகளை_வீசி, இலங்கை ராணுவம் கொன்றது என உலக நாடுகளின் குற்றசாட்டை, முதல் முறையாக அந்நாட்டு அரசு ஒப்புகொண்டுள்ளது.

கோத்தபய ராஜபக்ஷே நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதவது : பாதுகாப்பு வளையப்பகுதிகளை உருவாக்குவதன்

மூலமாக , போர்ப்பகுதிகளில் இருந்த மக்களை பாதுகாக்க, இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிகைகளை மேற்கொண்டது . போரின்போது அப்பாவி மக்களில் ஒருவர்கூட கொல்லபட கூடாது என்பதுதான், அரசின் கொள்கை முடிவு.

இது பல்வேறு_பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலமாக இலங்கை ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தபட்டது. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிகைகளையும் மீறி, போர்ப்பகுதிகளில் அப்பாவி மக்களின் மீதான தாக்குதலைத்தவிர்க்க முடியாமல் போய்விட்டது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...