இலங்கை இறுதிகட்ட போரில் அப்பாவி மக்களை கொத்து குண்டுகளை_வீசி, இலங்கை ராணுவம் கொன்றது என உலக நாடுகளின் குற்றசாட்டை, முதல் முறையாக அந்நாட்டு அரசு ஒப்புகொண்டுள்ளது.
கோத்தபய ராஜபக்ஷே நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதவது : பாதுகாப்பு வளையப்பகுதிகளை உருவாக்குவதன்
மூலமாக , போர்ப்பகுதிகளில் இருந்த மக்களை பாதுகாக்க, இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிகைகளை மேற்கொண்டது . போரின்போது அப்பாவி மக்களில் ஒருவர்கூட கொல்லபட கூடாது என்பதுதான், அரசின் கொள்கை முடிவு.
இது பல்வேறு_பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலமாக இலங்கை ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தபட்டது. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிகைகளையும் மீறி, போர்ப்பகுதிகளில் அப்பாவி மக்களின் மீதான தாக்குதலைத்தவிர்க்க முடியாமல் போய்விட்டது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.