நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

 ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை விட்டு, ஓர் சுத்தமான நந்தியாவட்டைப் பூவை அதில் போட்டு 24 மணி நேரம் ஊறவைத்து, சுத்தமான கையினால் பூவை எடுத்து அதிலுள்ள நீரை ஒவ்வொரு கண்ணிலும் ஒரு துளி வீதம் விட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.

காலை, மாலை கண்களைச் சுத்தம் செய்த பின் இந்த நீரை விட வேண்டும். கண்நோய் சீக்கிரமே குனமாவதோடு, கண் சம்பந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.

நந்தியாவட்டையின் வேரைக் கொண்டு வந்து அதைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வெய்யிலில் காய வைத்து, உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து, தூள் இருக்கும் அளவில் நான்கில் ஒரு பங்கு உப்புத் தூள் சேர்த்துக் கலக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால், பல் சம்பந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...