நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

 ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை விட்டு, ஓர் சுத்தமான நந்தியாவட்டைப் பூவை அதில் போட்டு 24 மணி நேரம் ஊறவைத்து, சுத்தமான கையினால் பூவை எடுத்து அதிலுள்ள நீரை ஒவ்வொரு கண்ணிலும் ஒரு துளி வீதம் விட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.

காலை, மாலை கண்களைச் சுத்தம் செய்த பின் இந்த நீரை விட வேண்டும். கண்நோய் சீக்கிரமே குனமாவதோடு, கண் சம்பந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.

நந்தியாவட்டையின் வேரைக் கொண்டு வந்து அதைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வெய்யிலில் காய வைத்து, உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து, தூள் இருக்கும் அளவில் நான்கில் ஒரு பங்கு உப்புத் தூள் சேர்த்துக் கலக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால், பல் சம்பந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...