கேரளா அதிகரிக்கும் பாஜக.,வினர் மீதான தாக்குதல்

கேரளாவில் தற்போது ஆளுங்கட்சியாக கம்யூனிஸ்டுகட்சி உள்ளது. எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. பா.ஜ.க ஒரு எம்.எல்.ஏ.வுடன் கேரள அரசியலில் கால்ஊன்றி உள்ளது.

இந்தநிலையில் சமீபகாலமாக கம்யூனிஸ்டு  பா.ஜ.க வினர் மீதான தாக்குதல் அதிகரித்து  வருகிறது. இதில் பலர் கொலையுண்டு உள்ளனர். இந்த அரசியல் தாக்குதல் கேரள பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே காஞ்சிரக்கோடு பாலையார் என்ற இடத்தில் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையேமோதல் ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா மகளிர் அணிபொறுப்பாளர் விமலா தேவி (வயது 38) என்பவர் வீட்டிற்கு கம்யூனிஸ்டு தொண்டர்களால் தீவைக்கப்பட்டது. இதில் வீட்டில்இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து விமலாதேவியும் அவரது கணவர் மணியும் படுகாயம் அடைந்தனர்.

அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் விமலாதேவி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்துபோனார்.

இந்த தகவல் கிடைத்ததும் பாஜக எம்.எல்.ஏ. ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விமலாதேவி மரணத்தை தொடர்ந்து இன்று பாலையார் பகுதியில் முழு அடைப்புபோராட்டத்திற்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்தது. விமலாதேவி மரணத்தைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...