ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்

சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் மற்றும் நீர் பருகுவதை தவிர்த்து சுடு் நீர் அருந்தவும் .

வயிறுமுட்ட உண்ணுவதை தவிர்த்து விட வேண்டும் . உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

1. அதிகமாக உண்ணுவது, மன அழுத்தம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

2. ஜீரண சத்தியை அதிகரிக்க எலுமிச்ச பழம் சிறந்தது. அரைமூடி எலுமிச்சம் பழத்தின் சாரை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும். தண்ணீர் சூடாக இருப்பது நன்று .

3. இஞ்சியும் செரிமானத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித்துண்டுகளை உணவிற்கு முன்பு சாப்பிடவும்.

4. இஞ்சி சாரையும் , எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலந்து ஒருஸ்பூன் அளவுக்கு குடித்தால் செரிமான கோளறு நீங்கும்

5. ஒரு தேக்கரண்டி ஜீரகம் கலந்த நீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாறை கலந்து, உப்புபோட்டு குடிக்கலாம்.

6. ஓமம் தண்ணீர் நன்று . ஓமத்தை மோரில் கலந்தும் அருந்தலாம்
.
7. ஆயுர்வேத குறிப்பு –

கோதுமை உணவிற்க்கு பிறகு குளிர்ந்த நீரை அருந்தவும் ,
மாவு பண்டங்களை சாப்பிட்ட பின் சூடான நீரை அருந்தவும்,
பயறு உணவு வகைகளை உண்ட பின் நீர் மோர் அருந்தவும்

TAGS;ஜீரணம், ஜீரண சக்தி  பெற , எளிதில், ஜீரணம் ஜீரணிக்க , செரிமானத்திற்கு, செரிமானம் , செரிமான முறைமை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...