பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் சொத்துகளை பறிமுதல்செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள்_பிரதமர் பெனாசிர் பூட்டோ படு கொலை செய்யபட்ட வழக்கில் நேரில் ஆஜராக முஷாரபிற்கு பல முறை சம்மன் அனுப்பபட்டது. ஆனால் முஷாரப் நேரில் ஆஜராவதை
தவிர்த்து வந்தா,ர் இதனைதொடர்ந்து முஷாரப் தலைமறைவானவர் என்று அறிவிக்கபட்டது.
இதனையடுத்து அவரது சொத்துகளை பறி முதல் செய்ய உத்தரவிடபட்டுள்ளது. அவரது வங்கி கணக்கு களையும் முடக்க உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.