உலகளாவிய மத்திய வங்கி அறிக்கை 2024-ல் 2-வது முறையாக “ஏ+” தர வரிசை பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“இந்த சாதனைக்காக, அதுவும் இரண்டாவது முறை அந்த இடத்தை அடைந்ததற்காக, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு @DasShaktikanta வாழ்த்துக்கள். இந்திய ரிசர்வ் வங்கியில் அவரது தலைமைத்துவத்திற்கும், பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கிய அவரது பணிகளுக்கும் இது அங்கீகாரமாகும்.”
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |