ரயில்வே நமது தேசிய சொத்து,

இந்திய ராணுவத்தில் புதியமுறையில் ஆள் சேர்க்கும்விதமாக, `அக்னிபத்’ எனும் திட்டத்தைக் கடந்த செவ்வாயன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகப் படுத்தியிருந்தார். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியிருந்தது.

இதுவொருபுறமிருக்க, அக்னிபத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம், பெரும் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில், பீகார், தெலங்கானா மாநில ரயில் நிலையங்களில், ரயில்களுக்குத் தீவைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், தெலங்கானா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்தவேண்டாம் என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “ரயில்வே நமது தேசியசொத்து, அதற்கு எந்த பாதிப்போ, சேதமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு. அதுமட்டுமல்லாமல் ரயில்வே, உங்களுடைய சேவைக ளுக்காக மட்டுமே. எனவே வன்முறையில் யாரும் ஈடுபடவேண்டாம்’’ என்றும், “ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தவேண்டாம்’’ என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...