பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் கல்யாண் பகுதியில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த தோட்டம் உடைய இந்த இல்லத்தில் பிரதமர் மோடி பசுக்களை வளர்க்கிறார். அதில் ஒரு பசு, கன்று ஈன்றது.
அந்த கன்றை வீட்டுக்குள் துாக்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தி, தன் மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் வீட்டிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் வந்துள்ளார். தாய் பசு, புதிய கன்று ஈன்றுள்ளது. அதன் நெற்றியில் ஒளியின் அடையாளம் உள்ளது. அதனால், அதற்கு தீபஜோதி என்று பெயர் வைத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |