இலங்கை விமானபடைக்கு சொந்தமான விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று சென்னை அண்ணா சர்வதேச_விமான நிலையத்தில் அவசர அவசர மாக தரையிறக்கபட்டது.
7பேருடன் கொழும்பிலிருந்து விசாகபட்டினம் நோக்கி சென்ற
அந்தவிமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்ட தன் காரணமாக அவசரமாக சென்னை விமான நிலையத்தில் காலை 8.15மணி அளவில் தரையிறக்கபட்டது.விமானத்தில் சென்றவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அது சரி இலங்கை ராணுவ விமானத்துக்கு இந்தியாவில் என்ன வேலை ?
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.