சபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜயதசமி விழா நடந்தது. இந்தவிழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி, நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

விழாவில் கலந்து கொண்டு  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது.

 அரசாங்கம்  மாற்றியமைந்தாலும் இந்தியாவின் அண்டைநாடு பாகிஸ்தானின் கொள்கையில் அதேநிலைதான் உள்ளது.ஒருபுதிய அரசாங்கம் அமைந்த  போதிலும் எல்லைகள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை.

 

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை. சமுதாயத்தால் ஏற்று கொள்ளப்பட்ட மரபுவழி மற்றும் முற்று முழுதான சமுதாய பிரிவினையை  ஏற்கிறது. 

 

 விசுவாசத்தின் அடையாளங்களுடனான வெட்கக் கேடான தாக்குதல்கள், மற்றும் பொதுமக்களின் மனதில்  தோற்றம் மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் தாக்குதல்களை ஹிந்து சமுதாயம் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் ஏற்கிறது என அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.

 

இந்த நிலைமை சமுதாயத்தின் சமாதானத்தையும் ஆரோக்கியத்தையும் உகந்ததல்ல. சபரி மலை கோயிலின் மீதான சமீபத்திய தீர்ப்பால் இது போன்ற நிலைமையைக் காட்டுகிறது.மரபியலின் இயல்பும், அமைப்பும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

 

மதத் தலை வர்களின்  மற்றும் கோடிக் கணக்கான பக்தர்களின் விசுவாசம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை.இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் பெண்களின் பெரியபிரிவின் வேண்டுகோள் கூட கேட்கப்பட வில்லை. தீர்ப்பு சமாதான ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் அமைதியின்மை, கொந்தளிப்பு மற்றும் பிரிவினையை அதிகரித்துள்ளது என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...