சபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜயதசமி விழா நடந்தது. இந்தவிழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி, நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

விழாவில் கலந்து கொண்டு  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது.

 அரசாங்கம்  மாற்றியமைந்தாலும் இந்தியாவின் அண்டைநாடு பாகிஸ்தானின் கொள்கையில் அதேநிலைதான் உள்ளது.ஒருபுதிய அரசாங்கம் அமைந்த  போதிலும் எல்லைகள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை.

 

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை. சமுதாயத்தால் ஏற்று கொள்ளப்பட்ட மரபுவழி மற்றும் முற்று முழுதான சமுதாய பிரிவினையை  ஏற்கிறது. 

 

 விசுவாசத்தின் அடையாளங்களுடனான வெட்கக் கேடான தாக்குதல்கள், மற்றும் பொதுமக்களின் மனதில்  தோற்றம் மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் தாக்குதல்களை ஹிந்து சமுதாயம் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் ஏற்கிறது என அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.

 

இந்த நிலைமை சமுதாயத்தின் சமாதானத்தையும் ஆரோக்கியத்தையும் உகந்ததல்ல. சபரி மலை கோயிலின் மீதான சமீபத்திய தீர்ப்பால் இது போன்ற நிலைமையைக் காட்டுகிறது.மரபியலின் இயல்பும், அமைப்பும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

 

மதத் தலை வர்களின்  மற்றும் கோடிக் கணக்கான பக்தர்களின் விசுவாசம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை.இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் பெண்களின் பெரியபிரிவின் வேண்டுகோள் கூட கேட்கப்பட வில்லை. தீர்ப்பு சமாதான ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் அமைதியின்மை, கொந்தளிப்பு மற்றும் பிரிவினையை அதிகரித்துள்ளது என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...