21-ம் நூற்றாண்டின் இரும்பு மனிதர் அமித்ஷா

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா நேற்று நடந்தது. விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிபேசிய அமித் ஷா, ‘நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளமுடியாது எனவும் இந்திய எல்லையில் அத்துமீறலை அனுமதிக்க முடியாது எனவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, , ’21-ம் நூற்றாண்டின் இரும்புமனிதர் அமித்ஷா அவரது திறமையை கண்டுதான் வியப்படைவதாகவும் கூறினார். மேலும், அமித்ஷா என்ற எழுச்சிமிக்க தலைவரை பெற்றதற்காக குஜராத்தும், இந்தியாவும் பெருமை கொள்வதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...