நாடு சரியானபாதையில் செல்வதாக ஆய்வு

நாடு சரியானபாதையில் செல்வதாகவும், வேலையின்மை தான் மிகவும் கவலையளிப்பதாக இருப்பதாகவும், ஆய்வு ஒன்றில் பெரும் பாலானோர் தெரிவித்துள்ளனர்.

சந்தை ஆய்வு நிறுவனமான, ‘இப்சாஸ்’ சமீபத்தில் எடுத்த ஆய்வில், இவ்வாறு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: நகர்ப்புற இந்தியர்களை பொறுத்த வரை, கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள், வேலையின்மை பிரச்னைதான், கவலையளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், 69 சதவீதத்தினர், நாடு சரியானபாதையில் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

நிதி மற்றும் அரசியல்சார்ந்த ஊழல்கள், குற்றம் மற்றும் வன்முறைகள், வறுமை, சமூக சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் ஆகியவையும், இந்தியர்களை அதிகம் கவலையடைய செய்துள்ளது. உலக நாடுகளைச்சேர்ந்த, 61 சதவீதம் பேர், அவரவர் நாடு சரியான பாதையில் செல்வதாக கூறியிருக்கும் நிலையில், இந்தியாவில்தான், 69 சதவீதம்பேர், சரியான பாதையில் போவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும், 46 சதவீதம் பேர், வேலையின்மை பிரச்னைகுறித்து கவலை கொள்வதாக தெரிவித்து இருக்கும் நிலையில்,அடுத்தமாதத்தில் இது மேலும், 3 சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு, ஒவ்வொரு மாதமும், 28 நாடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு, அக்டோபரில் எடுக்கப் பட்டதாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...