நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் போன்ற பகுதி குடல்வால் (APPENDIX) எனப்படுகிறது .
ஆதி மனிதனுக்கு குடல் வால் மிகவும் பயனுள்ள உறுப்பாக இருந்தது, குடல்வால் தாவரங்களில் உள்ள செல்லுலோசை செரிக்க வைக்க பயன்பட்டது, ஆனால் காலபோக்கில்
மனிதனின் உணவு பழக்க வழக்கம் மாற மாற, இது பயனற்ற எச்ச உறுப்பாக மாறி-விட்டது
குடல்வாலில் பாக்டீரியா நோய் கிருமிகளின் தோற்று உண்டாவதாலும், குடல்புழுக்களின் பாதிப்பு காரணமாகவும் , தொடர் மலச்சிக்கல் காரணமாகவும், குடல்வால் சுறுங்குவதாலும் மற்றும் அவ்வப்போது மல-மிளக்கி மாத்திரைகளை சாப்பிடுவதாலும் இந்நோய் உண்டாகிறது.
குடல்வால் நோய் பாதிப்பின்போது திடீரென ஒரு பக்கமாக மட்டும் வயிற்றில் வலி உருவாகும். போக போக வலி கீழ்நோக்கி வலது-பக்கமாக இறங்கும். இப்படி உருவாகிற வலி தாங்க-முடியாத அளவுக்கு இருக்கும். இதனால் பசி எடுக்காது, சாப்பிட்டலும் செரிக்காமல் வாந்தி எடுக்கும்.
இந்த குடல்வால் வலிக்கு தற்காலிகமாக வேண்டுமானால் சில மருந்துகள் நோயின் தீவிரத்தை குறைக்கும். ஆனால் நாளடைவில் நோய் தீவிரமாகும்-போது ஆபரேஷன் மட்டுமே தீர்வாக அமையும்
{qtube vid:=1o8TpVcrTdg}
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.