குஜராத் மாநிலங்களவை எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘குஜராத் மாநிலங்களவை எம்பி திரு அபய் பரத்வாஜ், புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், சமூகத்திற்கு சேவைசெய்வதில் முனைப்புடனும் திகழ்ந்தார். மிகச்சிறந்த ஞானம் கொண்டவரையும், தேசிய வளர்ச்சியில் ஆர்வமுள்ளவரையும் நாம் இழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம்சாந்தி.’’ என குறிப்பிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |