குஜராத் மாநிலங்களவை எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘குஜராத் மாநிலங்களவை எம்பி திரு அபய் பரத்வாஜ், புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், சமூகத்திற்கு சேவைசெய்வதில் முனைப்புடனும் திகழ்ந்தார். மிகச்சிறந்த ஞானம் கொண்டவரையும், தேசிய வளர்ச்சியில் ஆர்வமுள்ளவரையும் நாம் இழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம்சாந்தி.’’ என குறிப்பிட்டுள்ளார்.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |