சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
சந்தனத்தூள் 20 கிராம் எடுத்து 300 மி.லி தண்ணீரில் போட்டு 150 மி.லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையும் 50 மி.லி வீதம் குடிக்கச் செய்ய மார்புத்துடிப்பு, இதயவலி குணமாகும்.
மார்புத்துடிப்பு, இதயவலி குணமாக மேலே சொல்லப்பட்ட முறைப்படியே மருந்தைச் சாப்பிட்டு வர காய்ச்சல், நீர்க்கோவை குணமாகும்.
சந்தனக்கட்டையை பசும்பாலில் ஒரு புளியங்கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டுவர வெட்டைச்சூடு மேக அனல், சிறுநீர்ப்பாதை ரணம், அழற்சி ஆகியவை தீர்ந்து குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.