சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
சந்தனத்தூள் 20 கிராம் எடுத்து 300 மி.லி தண்ணீரில் போட்டு 150 மி.லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையும் 50 மி.லி வீதம் குடிக்கச் செய்ய மார்புத்துடிப்பு, இதயவலி குணமாகும்.
மார்புத்துடிப்பு, இதயவலி குணமாக மேலே சொல்லப்பட்ட முறைப்படியே மருந்தைச் சாப்பிட்டு வர காய்ச்சல், நீர்க்கோவை குணமாகும்.
சந்தனக்கட்டையை பசும்பாலில் ஒரு புளியங்கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டுவர வெட்டைச்சூடு மேக அனல், சிறுநீர்ப்பாதை ரணம், அழற்சி ஆகியவை தீர்ந்து குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.