அலைக்கற்றை ஒதுக்கீடு கண்ணுக்கு தெரிந்ததைவிட தெரியாமல் ஏதோ இருக்கிறது

அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு முன்பாக பிரதமர் எழுப்பிய ஆட்சேபங்களை அந்த துறை நிராகரித்து இருப்பது முறையா? 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்ன அமைச்சரினுடைய சொந்த வியாபாரமா? முதலில் வருபவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு என்கிற முடிவை துறைசார்பாக எடுத்துவிட்டு 45 நிமிஷங்களுக்குள் மனுக்களை பூர்த்தி செய்து, உத்தரவாதங்களை அளித்து, வரைவோலைகளை நிரப்பி தர வேண்டும் என மனுதாரர்களுக்கு ஆணையிட்டிருப்பது சரியான வழிமுறையா? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர் .

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு இயந்திரத்துக்கு முழு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. “ஒதுக்கீட்டை முதலில் வந்தவருக்கே முதலில் ஒதுக்கீடு” என்கிற முறையில் ஒதுக்க வேண்டாம், லாபம் தரக்கூடிய வகையில் ஒதுக்கலாம் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த யோசனைக்கு உரியமரியாதை தரப்படவில்லை. கண்ணுக்கு தெரிந்ததைவிட தெரியாமல் ஏதோ இருக்கிறது என்று கருதுகிறோம்.÷கூட்டு பொறுப்பில்தான் அரசினுடைய நடவடிக்கை அமைய வேண்டும். அரசாங்கத்தை தனியார் தொழில்போல நடத்த முடியாது. அரசின் நடவடிக்கைகள் நியாயமாகவும் பொதுநலனைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...