அலைக்கற்றை ஒதுக்கீடு கண்ணுக்கு தெரிந்ததைவிட தெரியாமல் ஏதோ இருக்கிறது

அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு முன்பாக பிரதமர் எழுப்பிய ஆட்சேபங்களை அந்த துறை நிராகரித்து இருப்பது முறையா? 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்ன அமைச்சரினுடைய சொந்த வியாபாரமா? முதலில் வருபவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு என்கிற முடிவை துறைசார்பாக எடுத்துவிட்டு 45 நிமிஷங்களுக்குள் மனுக்களை பூர்த்தி செய்து, உத்தரவாதங்களை அளித்து, வரைவோலைகளை நிரப்பி தர வேண்டும் என மனுதாரர்களுக்கு ஆணையிட்டிருப்பது சரியான வழிமுறையா? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர் .

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு இயந்திரத்துக்கு முழு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. “ஒதுக்கீட்டை முதலில் வந்தவருக்கே முதலில் ஒதுக்கீடு” என்கிற முறையில் ஒதுக்க வேண்டாம், லாபம் தரக்கூடிய வகையில் ஒதுக்கலாம் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த யோசனைக்கு உரியமரியாதை தரப்படவில்லை. கண்ணுக்கு தெரிந்ததைவிட தெரியாமல் ஏதோ இருக்கிறது என்று கருதுகிறோம்.÷கூட்டு பொறுப்பில்தான் அரசினுடைய நடவடிக்கை அமைய வேண்டும். அரசாங்கத்தை தனியார் தொழில்போல நடத்த முடியாது. அரசின் நடவடிக்கைகள் நியாயமாகவும் பொதுநலனைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...