பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக் காய்ச்சல்ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை உண்டு . எச்1 என் 1 என அழைக்கப்படும் இந்த வைரஸ் தனது ஆர்.என்.ஏ. உருவஅமைப்பை அடிக்கடி மாற்றி கொள்கிறது. எனவே இது ஏ.பி.சி. என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.

ஏ டைப் வைரஸ்தொற்றினால் லேசான உடல் காய்ச்சல் இருக்கும். இருமல் , சளி, தலைவலி, வாந்தி , வயிற் றோட்டம் போன்றவை இருக்கும்.ஒரு சிலருக்கு வயிற்றோட்டம் வாந்தி_இருக்காது. ஏ டைப் நோய் வந்தவர்களை தனிமைபடுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்குரிய சிகிச்சைகளை அளித்தால் மட்டுமே போதும். இவர்களுக்கு டாமிபுளு (ஒசல்டாமிவிர்) மாத்திரை தறக்கூடாது. அது பின்விளைவை ஏற்படுத்திவிடும். இவர்களுக்கு ஆய்வக பரிசோதனைகள் தேவைஇல்லை. வீட்டில் ஓய்வேடுத்து கொண்டால் போதும்

பி டைப் நோயாளிகளுக்கு ஏ_டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறி குறிகளுடன் காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். தொண்டைவலி அதிகமாக இருக்கும். இவர்களுக்கும் ஆய்வகபரிசோதனை தேவை இல்லை. ஆனால் பி டைப் நோயாளிகளுக்கு_உடனடியாக டாமி புளு மாத்திரை தரப்படவேண்டும் .

சி டைப் நோயாளி களுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த_அறிகுறி தவிர வழக்கத்தைவிட அதிக மூச்சு திணறல் ஏற்படும். ரத்ததுடன் கலந்த சளி வரும். நகம் நீல நிறமாகும். பசி எடுக்காது. இவர்களை உடனே ஆய்வக பரி சோதனை செய்து மரு‌த்துவ மனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ வேண்டும். டாமி புளு மாத்திரை சாப்பிட வேண்டும்.

‌பொதுவாக பன்றிக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கை குட்டையில் 12 மணி நேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த நீரில் 30 நாட்களும் உயிர் வாழகூடியது .இது காற்றின் மூலமாகப் பரவுவதால், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தும்மும்போது கைக்குட்டையைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுவாச மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .இவர்கள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆலகநேரிடும், பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி உண்டு. இதை வருடத்துக்கு ஒரு முறை போட்டுக் கொண்டால், நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

Tags; ப‌ன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு, ப‌ன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி , ப‌ன்றிக்காய்ச்சல் நோய் அறி குறி , ப‌ன்றி காய்ச்சல் நோய்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...