தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, சட்டப் பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அந்தத்தொகுதியில் வேட்பாளர் பெயர்களும் அண்மையில் சோஷியல் மீடியாவில் வலம்வந்தன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். “தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் பாஜக நடக்கிறது. ரஜினி ஆதரவுதெரிவித்தால் பாஜக வரவேற்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிகுறித்து தேர்தல் முடிந்த பிறகு அதுகுறித்து பேசிக்கொள்ளலாம். அஞ்சல்துறை தேர்வில் தமிழ்மொழி சேர்க்கபடும் என மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும்.

தமிழகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்க வில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை எப்படி முடிவுசெய்கிறதோ அதன்படியே செயல்படுவோம். அனைத்து கிறிஸ்தவ, முஸ்லீம் சகோதரர்கள் பாஜகவில் ஆர்வமுடன் சேர்ந்து வருகிறார்கள். நாட்டை சரியான பாதையில் பாஜக கொண்டுசெல்கிறது. அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கேட்டோமா என்ற யூகத்திற்கு பதில்சொல்ல விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் நெருக்கடி கொடுக்க வில்லை. தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவுசெய்யப்படும்” என எல்.முருகன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...