ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் அறிவிப்பு மாலை வெளியான நிலையில் இந்ததொகுதியில் நடைபெற வேண்டிய தேர்தல் பணிக்காக பாஜக குழுஒன்றை அமைத்துள்ளது.
ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் வேதாந்தம் சரஸ்வதி பழனிச்சாமி உள்ளிட்ட 14 பேர்கள் உள்ளனர்
இது குறித்து அறிவிப்பை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்குதொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது
இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |