மெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை

சென்னை மெரினாவில் தொடங்கி நேற்று டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை பின்னனியில் இருப்பவர்கள் இந்த நாட்டை எப்படியாவது துண்டாடிவிட வேண்டும் என்று ஆசைப்படும் பிரிவினைவாதிகள் குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் –

ஒவ்வொரு மாநிலத்திலும் பிரிவினை பேசி தனிநாடுகோரும் பயங்கரவாதிகள் தனித்தனியாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கெல்லாம் தீனிபோட்டு வளர்ப்பவர்கள் இந்த இரண்டு மதத்தவர்களும்தான் –

இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றத்துடிக்கும் ஒருகூட்டம், கிறிஸ்தவ நாடாக மாற்றத்துடிக்கும் ஒரு கூட்டம்-இந்த இரண்டு கூட்டங்களுக்கும் பேரதிர்ச்சி அளித்தது மோடி அவர்களின்வருகை-

ஒவ்வொன்றாக வரிசைப்படுத்துகிறேன், மோடி அவர்கள் ஆட்சிப்பொருப்பிற்கு வந்தபிறகு நாடுமுழுவதும் பலப்பல போராட்டங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில்-

2009-ல் காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினால் 2016-ல் ஜல்லிக்கட்டை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம் அப்பொழுதே நமது மத்தியஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஆலோசனை கூறினார், ஆனால் முதல்வராக இருந்த ஜெயலலிதா செவிசாய்க்க வில்லை-

2017ம் ஆண்டு சென்னை மெரினாவில் ஜனவரி 17-ம் தேதி சிலர்கூடி போராட ஆரம்பித்தனர், வழக்கமாகவே ஆயிரக் கணக்கானவர்கள் கூடும் இடம் என்பதால் கூட்டம் தானாகவே சேர ஆரம்பித்தது அந்தக்கூட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சேப்பாக்கம், ட்ரிப்ளிக்கேனில் இருந்து பிரியாணி அண்டாக்கள் இறக்கப்பட்டன, டீ, பலகாரம், என அதை மிகச் சிறந்த பிக்னிக்காக மாற்றினர் இஸ்லாமியர்கள், இவர்களுக்கு அதிகளவிலான நிதிகளை வழங்கியது சாந்தோம் தேவாலயம் –

அங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற பெயரில் நடந்த மோடி எதிர்ப்புப் போராட்டத்திற்கு பிரியாணி சப்ளையர்ஸ் அவர்கள்தான்-ஜனவரி 22ந் தேதி அவசரச் சட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அலங்காநல்லூர் வந்த முதல்வர் ops விரட்டியடிக்கப்பட்டார்-

அதன் பின் ஜனவரி 23ம் தேதி கலையமறுத்த கூட்டத்தை தடியடி நடத்திக் கலைக்க வேண்டியிருந்தது திருவல்லிக்கேணி காவல்நிலையம் இஸ்லாமியர்களால் தீயிடப்பட்டது –

இதேபோல்தான் ஸ்டெர்லைட் போராட்டமும் நூறாவதுநாள் கலவரமாக மாற்றப்பட்டது, நூறு நாட்களும் அவர்களுக்கு ஸ்பான்ஸர் செய்தது இதே இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் தி.மு.க, போன்ற கட்சிகள் –

இதேபோல எண்ணற்ற போராட்டங்களுக்குப் பின்புலமாக இருப்பவர்கள் இவர்களேதான் –

இவர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான ஊடகங்களும் இருப்பதால் சாதாரண பொதுமக்களிடம் உண்மைகள் சென்றுசேருவதில்லை, குறிப்பாக தமிழகமக்களிடம் உண்மைகள் எடுபடுவதேயில்லை, குறளி வித்தைக்காரனிடம் கட்டுண்டு கிடப்பதுபோல இந்த திமுகவின் ஊதுகுழலான ஊடகங்கள் சொல்வதை அப்படியேநம்புகின்றனர் –

நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த ஒரு அரசாங்கம் எப்படி விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை இயற்றும் என்று துளிகூட சிந்திக்காத முட்டாள்கள் கூட்டம் மோடியை அகற்றிவிடலாம் என்ற நப்பாசையில் கலவரங்களை நடத்துகின்றன –

2017 ஜல்லிக்கட்டு பிரச்சினை முடிந்தபிறகும் இவர்கள் போராட்டத்தை தொடரநினைத்தது அவ்வருட குடியரசு தினத்தை சீர்குலைக்க -சென்றவருடம் நடந்த CAA, NRC போராட்டங்களும் குறிப்பாக அமெரிக்க அதிபர் இந்தியாவந்த அன்று கலவரமாக மாறியது –

நேற்று குடியரசு தினவிழாவையும் சீர்குலைக்க திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர் -அப்படியானால் இவர்கள் யார் என்று பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் –

தேசப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம் –

One response to “மெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...