கொரோனா தடுப்பூசி இந்தியா, உலகுக்கு கிடைத்த சிறந்த சொத்து

கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனில் முக்கியபங்கு வகிக்கும் இந்தியா, உலகுக்கு கிடைத்த சிறந்தசொத்து என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்புமருந்து கண்டறியப்பட்டு, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் கொரோனா தடுப்புமருந்துகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இதுவரை சுமார் 55 லட்சம் டோஸ் மருந்துகளை தனது அண்டை நாடுகளுக்கு இந்தியா இலவசமாக அளித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா தனது தடுப்பூசிகளை அதிகளவில் உற்பத்திசெய்து வருகின்றது.

உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி விநியோகிப்பதில் இந்தியா முக்கியபங்கு வகிக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித்திறன்தான் உலகுக்கு கிடைத்துள்ள மிக சிறந்தசொத்து. உலகம் அதை புரிந்துகொண்டு, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் உற்பத்திசெய்ய ஏதுவாக லைசென்ஸ் வழங்கப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...