பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள்- மோடி பேச்சு

‘பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையில் இந்தியா ஜி20யை முன்னெடுத்தது. உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் உள்ளது. உணவு, சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது பெரிய சவால்களாக உள்ளன. பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன.

நட்பு நாடுகள்

பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடித்தாலும், கென்யாவில் வெள்ளம் ஏற்பட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி வருகிறது. இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு உதவுகிறது. உக்ரைன், ரஷ்யா போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், காசாவில் உணவு, இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கும் நாங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளோம்.

ஓற்றுமை

இந்தியா தனது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உறுதிபூண்டுள்ளது. உலகளாவிய தெற்கின் நாடுகள் ஒன்றுக்கொன்று துணை நிற்க வேண்டும், பொதுவான இலக்கை அடைய ஒற்றுமையாக இருக்க வேண்டும். உலக நிர்வாகத்தை சமாளிக்க கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகளால் தற்போதைய நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...