மத்திய பட்ஜெட்டில் நடப்பாண்டில் தமிழகத்திற்கு 21 ரயில்வேதிட்டங்களை செயல்படுத்த ரூ.3850 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
மற்றவர்கள் சொல்வது போல ரூ.38 கோடியோ அல்லது ரூ.385 கோடியோ அல்ல.
இது தமிழகத்திற்கு இது வரை இல்லாத உச்சபட்ச ஒதுக்கீடு.
தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களை செயல் படுத்த 1544 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது.
இதுவரை 200 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப் படுத்தப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் தமிழகஅரசின் பெருமளவிலான உதவி எங்களுக்கு தேவை.
நாடாளுமன்றத்தில் மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ பதில்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |